வல்வையில் இன்று மதியம் கணிதப் பெருவிழா ஆரம்பமாகியுள்ளது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் வருகை தந்து விழாவை சிறப்பிக்கின்றார். வேற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களுடன் பத்து இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்படுகின்றது
வல்வையில் இன்று மதியம் கணிதப் பெருவிழா ஆரம்பமாகியுள்ளது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் வருகை தந்து விழாவை சிறப்பிக்கின்றார். வேற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களுடன் பத்து இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்படுகின்றது