மரண அறிவித்தல்
அமரர் திரு ஆறுமுகம் அதிரூபசிங்கம்
வல்வெட்டித்துறை அம்மன் கோயிலடியை வசிப்பிடமாகக் கொண்ட திரு ஆறுமுகம் அதிரூபசிங்கம் அவர்கள் 06.07.2017 இன்று காலை காலமானார்.
ஆசிரியர், எழுத்தாளர், நாடகக்கலைஞர் ,பேச்சாளர் என பல திறமைகளைக் கொண்ட இவர் valvettithurai.org இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்து 5 வருடங்களாக அதன் போசகராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.









