மரண அறிவித்தல்
திரு. சுந்தரராசா செல்வகுரு
மண்ணில் : 23 பெப்ரவரி 1961 விண்ணில் : 24 டிசெம்பர் 2015
யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரராசா செல்வகுரு அவர்கள் 24-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தராசா, வசந்தாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சந்திரசேகரம் தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வினோதா அவர்களின் அன்புக் கணவரும்,
சேயோன் அவர்களின் அன்புத் தந்தையும்,
மௌனகுரு, காலஞ்சென்ற வசுமதி, இந்துமதி, காலஞ்சென்ற பானுமதி, வளர்மதி ஆகியாரின் அன்புச் சகோதரரும்,
லலிதா, வனிதா(திருச்சி), குமுதா(லண்டன்). காலஞ்சென்ற சுகிர்தா. தவச்சந்திரன். காலஞ்சென்ற சிவச்சந்திரன். புனிதா. விஜிதா, உதயச்சந்திரன், பரமேஸ்வரி, குமார், ரவிச்சந்திரன், கிருஸ்ணகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற மோகனதாஸ், யோகசுந்தரம்(திருச்சி), முருகதாஸ்(லண்டன்), ராஜ்குமார், காலஞ்சென்ற சந்திரலிங்கம், ஆறுமுகம், கீதா, ரதிமலர்(திருச்சி), சுபோதினி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்









