செய்திகள் யாழ்ப்பாணத்தில் உறுதிப்படுத்தப்பட்டது முதலாவது கொரோனா தொற்று நோயாளி By admin - March 22, 2020 0 648 views Share FacebookTwitterPinterestWhatsApp யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா தொற்று நோயாளி உறுதிப்படுத்தப்பட்டதுடன் இலங்கையில் மொத்தமாக 86 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மக்கள் விழிப்புணர்வுடன் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டப்பட்டுள்ளார்கள்.