வல்வெட்டித்துறை கொண்டக்கட்டையை பிறப்பிடமாகவும் ,தெல்லிப்பளை ,வல்வெட்டித்துறைய வசிப்பிடமாகவும் கொண்ட
திருமதி நல்லையா சரஸ்வதிதேவி (குட்டிப்பழம்)அவர்கள்திங்கட்கிழமை(18/11/2024) இறைவனடி சேர்ந்துள்ளார்.
அன்னார் காலம் சென்ற செல்வவிநாயகமூர்த்தி தங்கம்மா அவர்களின் அன்பு மகளும், காலம்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான காஞ்சனமாலை, நாகபூசணியம்மா, காங்கேசபிள்ளை,மற்றும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் கமலாதேவி (Australia)ஆகியோரின் சகோதரியும்,
குகன்(கனடா) பவானி(இலங்கை) பவன் (ஜெர்மனி)ரஜனி(இந்தியா) ரமணி(இந்தியா) அவர்களின் பாசமிகு தாயாருமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் செவ்வாய்கிழமை 19/11/2024பி.ப மூன்று மணியளவில் வல்வெட்டித்தைறை ஊறணி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டதென்பதை உற்றார் உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி! ஓம்சாந்தி!
தகவல்:குடும்பத்தினர்
21/11/2024