குவைத்தில் தங்கியிருந்த 300 இலங்கையர்களுடன் வருகைதந்த விமானம் நேற்று மாலை 6.50 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
குவைத் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக குறித்த இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குவைத்தில் தங்கியிருந்த 300 இலங்கையர்களுடன் வருகைதந்த விமானம் நேற்று மாலை 6.50 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
குவைத் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக குறித்த இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.