வல்வை உதயசூரியன் கழகத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடரும் உதவிகள் – இன்று கெருடாவில் கிழக்கு பகுதியில்

0
948 views

யாருடைய உதவியும் இது வரை கிடைக்கப் பெறாத  கெருடாவில் கிழக்கு பகுதியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களின் கோரிகையை ஏற்றுக்கொண்ட  வல்வை உதயசூரியன் கழகம் உடனடியாக இன்றைய தினமே அக் குடும்பங்களுக்கான உதவியை வழங்கியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here