நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் தொடரும் ஊரடங்கு காரணமாக உங்கள் அவசர பணத்தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வங்கிகளுக்கு செல்லமுடியாது சிரமங்களை எதிர்நோக்குபவர்களின் (குறிப்பாக அரசாங்க பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி நிலையினை கருத்தில் கொண்டு) வேண்டுகைக்கு அமைவாக நாளை வெள்ளிக்கிழமை 03.04.2020 , காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 3.00 மணிக்கு வரை இலங்கை வங்கியின் நடமாடும் சேவையினை
9.00 – 10.30 வல்வெட்டிதுறை (ஆலடி சந்தி)
10.45 – 12.00 வல்வெட்டி (வன்னிச்சி அம்மன் கோவிலடி)
12.30 – 1.30 தொண்டைமனாறு
2.00 – 3.00 பொலிகண்டி (வீரபத்திரர் கோவிலடி)
பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதனை வாடிக்கையாளர்களுக்கு அறியத்தருகின்றோம்.
நேர அட்டவனையின் படி முதலாவதாக 09.00 மணிக்கு ஆரம்பமாகும்.
முகாமையாளர்
இலங்கை வங்கி
வல்வெட்டித்துறை.








