வல்வை சிவகுரு வித்தியாசாலையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று 3 மாணவர்கள் சித்தி

0
1,084 views

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி யா/வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 3 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

கி. சங்கீதா -170

ர.சந்தோஸ்- 168

க.கிஷாலி -158

100 புள்ளிகளுக்கு மேல் 9 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் 2 மாணவர்களும் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

சிறப்பான புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும் அவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here