வல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் அண்ணா 31ம் ஆண்டு நினைவு தின இரத்த தான முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு வீரணக்கத்துடன் ஆரம்பிக்கப்படவுள்ளது.இடம் வல்வெட்டித்துறை சந்தி அனைத்து தமிழ் மக்களையும் அன்போடு அழைக்கின்றோம். வல்வெட்டித்துறை மக்கள்,









