யுத்த சின்னமாக விளங்கிய கிளிநொச்சி நீர்த் தாங்கியின் நிலை

0
618 views

கிளிநொச்சி நகரில் யுத்த அழிவின் சின்னமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த குறித்த நீர்தாங்கியை அகற்றுவதற்கான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பகுதியில் இருந்த நீர்தாங்கி ஒன்று 2000 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் வீழ்த்தப்பட்டிருந்ததுடன், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர்த்தாங்கியும் இறுதி யுத்த்தின்போது வீழ்த்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த நீர்த்தாங்கி யுத்தம் முடிவுற்றதன் பின்னர் யுத்த ஞாபக சின்னமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது குறித்த நீர்த்தாங்கி அங்கிருந்து அகற்றப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here