ஒக்டோபர் மாத கொடுப்பனவுகள்
எமது நிழல்கள் தொண்டு அமைப்பின் நிர்வாக உறுப்பினர் திரு. தங்கராசா நீதவான் அவர்கள் இம்முறை வன்னி சென்று அங்குள்ள உண்மை நிலைமைகளை கண்டறிந்து வந்துள்ளார். எமது வருங்கால திட்டங்கள் , முயற்சிகள் தொடர்பாக , அல்லலுறும் மக்கள் .. தொண்டு நிறுவனங்கள்.. மக்கள் பிரதிநிதிகள் உடன் காத்திரமான கலந்துரையாடல் செய்துள்ளார்.
ஒக்டோபர் மாத உதவியாக வன்னி விழிப்புலன் அற்றோர் சங்கத்தின் ஜந்து சிறுவர்களுக்கு தலா ரூபா 10,000/= வீதம் அவர்கள் பெயரில் COMERCIAL BANK இல் நிரந்தர வைப்புப்பணமாக வைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பெயர் விபரங்கள்…….
தி.கேதுசா
கு.தனுஸ்
ப.சிந்துஜன்
ச.சங்கீர்தனன்
அ.சுடர்சேத்தன்
நிழல்கள் தொண்டு அமைப்புக்கு ஒக்டோபர் 2016 கொடுப்பனவுக்கு உதவிக்கரம் நீட்டியவர்கள் பெயர் விபரம்..
அம்பாள் தேங்காய் மண்டி –திருச்சி – £200-00
இந்திரன் – மணி
இராசசிங்கம் – £ 20-00
தங்கராசா நீதவான் – £ 20-00
வாசுதேவர் நேரு – £ 20-00
இலண்டன் டூட்டிங் அருள்மிகு வல்வை சிறி.முத்துமாரியம்மன் ஆலயம் -£ 20.00