சுத்தம் செய்யப்படும் தூபி வீதி பகுதிகள் !

0
696 views

இன்று வல்வை தூபி வீதியைச் சூழவுள்ள பகுதிகள் சுத்தப்படுத்தும் பணிகள் நகரபிதா செல்வேந்திரா தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கியுள்ள பணிகள் ஒரு சில நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என அறியப்படுகின்றது. ஆனாலும் இந்தப் பணிகளுக்கான தொண்டர்களின் பற்றாக்குறையையும் அவதானிக்க முடிந்தது.
படங்கள்: கார்த்தி

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here