தொடர்ந்து நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாளையும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக திறக்கப்பட மாட்டாது என வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாளையும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக திறக்கப்பட மாட்டாது என வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.