கடந்த சனிக்கிழமை உடுப்பிட்டி அ.மி கல்லூரி ஆரம்பப்பிரிவு மாணவர்களிற்கு சித்திர ஆக்கம் சம்பந்தமான பயிற்சி யாழ் தேசிய கல்வியியற் கல்லூரி சித்திரபாட முகிழ்நிலை ஆசிரிய மாணவர்களால் வழங்கப்பட்டன.
இதில்30 இற்கு மேற்பட்ட முகிழ்நிலை ஆசிரியர்களும்,சிரேஸ்ர விரிவுரையாரும் சிறுவர்களுக்கான பயிற்சிகளை வழங்கினர்.




















