வடமாகாண தரப்படுத்தல் மேசைபந்தாட்ட சம்பியன்சிப் போடடியில் வல்வை மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி வெண்கலப்பதக்கத்தைப்பெற்றுள்ளதுடன் தரப்படுத்தல் தகைமைப்பத்திரத்தையும் பெற்றுள்ளனர் . இப்போட்டிகள் யாழ்மாவட்ட மேசைப்பந்தாட்டச் சங்கத்தின் அணுசரனையுடன் கடந்த சனி ஞயிற்றுக் கழமைகளில் யாழ் மத்திய கல:லாரியின் உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றன.
இதில் 21 வயதுப்பிரிவினருக்கான போட்டியில் எஸ். கனுஜா மூன்றாமிடத்தைப்பெற்றதுடன் தரப்படுத்தல் தகைமைச் சான்றிதழையும் பெற்றுள்ளார்.அதுடன் இதே வயதுப்பிரிவில் அ.மேரிஆன்திரோசா மற்றும் ந.கிருஜா ஆகியோரும் 12 வயதுப்பிரிவில் மு.வைஸ்ணவி மற்றும் சசி.ணபர்ணா ஆகியோரும் இந்த தகைமைச் சான்றிதழைப் பெற்றுள்ளனர். இக்கல்லூரயின் மாணவிகளான கனுஜா ஜெ.பிருந்தா சி.நிசாந்தினி ஜெ.காஞகனா ஆக்யோர் கடந்த வருடம் இடம்பெற்ற தேசிய மட்டத் தரப்படுத்தலில் தகைமைச் சான்றிதழைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.