வல்வெட்டித்துறை கணபதி பாலர் பாடசாலை பாலர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி எதர்வரும் 12.03.2015 (வியாழன்) காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 வரை கணபதி பாலர் பாடசாலையில் நடைபெறவுள்ளது. கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு. பூ.அகமணிதேவர் அவாகளின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமராட்சி கல்விவலய முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.சி.தில்லைநாதன் அவாகள் கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைப்பார்.