தீருவில் திடல் நகர பிதா செல்வேந்திர நேரடி வழிகாட்டலில் தற்போது சுத்திகரிக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக வீதிகளில் மரநடுகை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு இன்று திடல் வாசலில் இருமருங்கிலும் 14 கூடுகள் அமைக்கப்பட்டு மறைந்த 73 நண்பர்கள் நினைவாக மரங்கள் நடப்பட்டன.











