மரண அறிவித்தல் – திருமதி அப்புசுந்தரம் கண்மணி

0
1,195 views

மரண அறிவித்தல்

திருமதி அப்புசுந்தரம் கண்மணி
தோற்றம் : 06.01.1925                                         மறைவு : 04.03.2020

வல்வெட்டித்துறை சந்தியடியை பிறப்பிடமாக கொண்ட காலம், சென்ற திரு.அருளம்பலம் , திருமதி.கண்ணகையம்மா அவர்களின் மகளும் ,
காலம் சென்ற திரு.அப்புசுந்தரம் (சர்பத் கடை அப்பண்ணா) அவர்களின் அவர்களின் மனைவியும் ,
தற்சமயம் Denmark இல் வசித்தவருமான திருமதி.கண்மணி
04.03.2020 புதன்கிழமை அன்று காலமாகி விட்டார்.

மக்கள் , மருமக்கள் , பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகள் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்புகட்கு

Renuka (மருமகள் Denmark) 004542158588

Guru (பேரன் Canada) 0016478352961

Inthu (பேத்தி Srilanka) 0094765283421

Chanchi(பேரன் India) 00919344221121

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here