மரண அறிவித்தல்
வல்வை ஆதி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் நாராயணசாமி தர்மராசா அவர்கள் 26/04/17 இன்று காலை திருச்சியில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் நாராயணசாமி அன்னலஷ்மி தம்பதிகளின் புதல்வரும்
விநாயகமூர்த்தி ரஞ்சிதமணி தம்பதியினரின் மருமகனும் காலஞ்சென்ற விஜயலட்சமி (ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும் விசியராசா , சரோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஜெயனி, செல்வக்குமரன், தர்மினி, ரஜனி, சுகுணா, ஜெயக்குமரன், பால குமரன், கிருஷிகா
ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் 27 /04/17 வியாழன் திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று மாலை 5 மணியளவில் திருச்சியில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அணைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
தொடர்புகளிற்கு
சேகர் (மருமகன்)
07507798587
செல்வன்(மகன்)
00919443206092
ஜெகன் (மருமகன்)
07388012 023








