வல்வை முத்துமாரி அம்மன் பாடல்
வாடி வாடி கோடி மாரி வல்வை முத்துமாரி
கோடியாக் கரையயிலிருந்து வந்த எங்கள் முத்துமாரி
வத்தையிலே வந்தவளே மகாமாரித் தாயே
வல்வையரின் குலதெய்வம் கோடிமாரித் தாயே
வாடி வாடி கோடி மாரி வல்வை முத்துமாரி
எங்க முத்துமாரி தங்கமுத்துமாரி அன்னைமுத்துமாரி
உலகமெல்லாம் கோயில் கொண்ட வல்வை முத்துமாரி
வாடி வாடி கோடி மாரி வல்வை முத்துமாரி
கோடியாக் கரையயிலிருந்து வந்த எங்கள் முத்துமாரி
வத்தையிலே வந்தவளே மகாமாரித் தாயே
வல்வையரின் குலதெய்வம் கோடிமாரித் தாயே
வாடி வாடி கோடி மாரி வல்வை முத்துமாரி
எங்க முத்துமாரி தங்கமுத்துமாரி அன்னைமுத்துமாரி
உலகமெல்லாம் கோயில் கொண்ட வல்வை முத்துமாரி
தாசிந்தால் மணலில் வந்து கோயில் கொண்ட மாரி
தாண்ட கப்பல் மிதக்க வைத்து கோயில் கட்டி வைத்தோம்
வாள் வீச்சில் வல்லவராம் நாங்கள் பல கலையும் கற்றோம்
அன்னிய படை கரை வராமல் கரைகாத்து நின்றோம்
வாடி வாடி கோடி மாரி வல்வை முத்துமாரி
கோடியாக் கரையயிலிருந்து வந்த எங்கள் முத்துமாரி
வத்தையிலே வந்தவளே மகாமாரித் தாயே
வல்வையரின் குலதெய்வம் கோடிமாரித் தாயே
வாடி வாடி கோடி மாரி வல்வை முத்துமாரி
எங்க முத்துமாரி தங்கமுத்துமாரி அன்னைமுத்துமாரி
உலகமெல்லாம் கோயில் கொண்ட வல்வை முத்துமாரி.
வாள் வீச்சில் வீரம் கொண்ட மண் அமர்ந்தாய் தாயே
வாள் வெட்டித்துறையென பெயரும் வைத்தாய் தாயே
அகிலமெல்லாம் பாய்விரித்தேடி பரதேசம் போனோம்
பண்ட மாற்று செய்து நாங்கள் கோயில் கட்டி வைத்தோம்.
வாடி வாடி கோடி மாரி வல்வை முத்துமாரி
கோடியாக் கரையயிலிருந்து வந்த எங்கள் முத்துமாரி
வத்தையிலே வந்தவளே மகாமாரித் தாயே
வல்வையரின் குலதெய்வம் கோடிமாரித் தாயே
வாடி வாடி கோடி மாரி வல்வை முத்துமாரி
எங்க முத்துமாரி தங்கமுத்துமாரி அன்னைமுத்துமாரி
உலகமெல்லாம் கோயில் கொண்ட வல்வை முத்துமாரி.
நல்லவர்களாய் வல்வர்களாய் வாழ வைத்தாய் தாயே
மல்லர்களும் பயில்வான்களும் வாழ்ந்த மண் வல்வை
சுத்தமான ஊர் என்று பட்டயங்கள் பெற்றோம்
சுகாதாரம் பேனா என்று வையித்தியங்ள் செய்தோம்
கல்வியே கண் என்று கல்விக்கூடம் சமைத்தோம்.
வாடி வாடி கோடி மாரி வல்வை முத்துமாரி
கோடியாக் கரையயிலிருந்து வந்த எங்கள் முத்துமாரி
வத்தையிலே வந்தவளே மகாமாரித் தாயே
வல்வையரின் குலதெய்வம் கோடிமாரித் தாயே
வாடி வாடி கோடி மாரி வல்வை முத்துமாரி
எங்க முத்துமாரி தங்கமுத்துமாரி அன்னைமுத்துமாரி
உலகமெல்லாம் கோயில் கொண்ட வல்வை முத்துமாரி.
சிவனுடனே இடமாக போயில் கொண்ட தாயே
உலக அதிசயமாய் பெயரும் பெற்றாய் மாரி
ஊரின் கிழக்கு பக்க காவல்வைத்தாய் உன்மகனை தாயே
ஊரின் மேற்க்கு பக்க காவல் வைத்தாய் உன்மகனை மாரி.
வாடி வாடி கோடி மாரி வல்வை முத்துமாரி
கோடியாக் கரையயிலிருந்து வந்த எங்கள் முத்துமாரி
வத்தையிலே வந்தவளே மகாமாரித் தாயே
வல்வையரின் குலதெய்வம் கோடிமாரித் தாயே
வாடி வாடி கோடி மாரி வல்வை முத்துமாரி
எங்க முத்துமாரி தங்கமுத்துமாரி அன்னைமுத்துமாரி
உலகமெல்லாம் கோயில் கொண்ட வல்வை முத்துமாரி
ஊர்ரெல்லாம் முப்பத்தெட்டு கோயிலம்மா தாயே
உன்மகிமையடி முதல் கோயில் கொண்ட மாரி
மூன்று திக்கும் கோயில் வாசல் கொண்ட நகர் வல்வை
எம் மூதாதையர் தந்தவாசம் வல்வைவாசம் தாயே.
வாடி வாடி கோடி மாரி வல்வை முத்துமாரி
கோடியாக் கரையயிலிருந்து வந்த எங்கள் முத்துமாரி
வத்தையிலே வந்தவளே மகாமாரித் தாயே
வல்வையரின் குலதெய்வம் கோடிமாரித் தாயே
வாடி வாடி கோடி மாரி வல்வை முத்துமாரி
எங்க முத்துமாரி தங்கமுத்துமாரி அன்னைமுத்துமாரி
உலகமெல்லாம் கோயில் கொண்ட வல்வை முத்துமாரி
விருந்தோம்பல் விரும்பி செய்வோம் நாங்கள்
தாயவளே நீ தந்ந கொடை அதுதான்
ஓடி வந்த தாயே எங்களை பரம்பல் வைத்தாய் தாயே
உலகமெல்லாம் உன் கோயில் கொள்ளவைத்தாய் தாயே.
வாடி வாடி கோடி மாரி வல்வை முத்துமாரி
கோடியாக் கரையயிலிருந்து வந்த எங்கள் முத்துமாரி
வத்தையிலே வந்தவளே மகாமாரித் தாயே
வல்வையரின் குலதெய்வம் கோடிமாரித் தாயே
வாடி வாடி கோடி மாரி வல்வை முத்துமாரி
எங்க முத்துமாரி தங்கமுத்துமாரி அன்னைமுத்துமாரி
உலகமெல்லாம் கோயில் கொண்ட வல்வை முத்துமாரி.
வீதி சுத்தும் விழா எடுப்போம் நாங்கள்
உன் விதிப்படியே வாழவிட்டாய் எம்மை
ஊறணியில் தலை முழுகும் தாயே
மாமங்க பெருமை கொள்ளும் உன் வல்வை மண் தாயே.
வாடி வாடி கோடி மாரி வல்வை முத்துமாரி
கோடியாக் கரையயிலிருந்து வந்த எங்கள் முத்துமாரி
வத்தையிலே வந்தவளே மகாமாரித் தாயே
வல்வையரின் குலதெய்வம் கோடிமாரித் தாயே
வாடி வாடி கோடி மாரி வல்வை முத்துமாரி
எங்க முத்துமாரி தங்கமுத்துமாரி அன்னைமுத்துமாரி
உலகமெல்லாம் கோயில் கொண்ட வல்வை முத்துமாரி
தினம் சூரிய உதயம் அஸ்தமனம் காணும் நகர் வல்வை
திக்கெல்லாம் புகழ் பரப்பி நின்ற நகர் வல்வை
அலை கடலில் அமெரிக்கா வரை சென்றவர்கள் நாங்கள்
அலை கடலில் நீ வந்த அருள்தானே தாயே.
வாடி வாடி கோடி மாரி வல்வை முத்துமாரி
கோடியாக் கரையயிலிருந்து வந்த எங்கள் முத்துமாரி
வத்தையிலே வந்தவளே மகாமாரித் தாயே
வல்வையரின் குலதெய்வம் கோடிமாரித் தாயே
வாடி வாடி கோடி மாரி வல்வை முத்துமாரி
எங்க முத்துமாரி தங்கமுத்துமாரி அன்னைமுத்துமாரி
உலகமெல்லாம் கோயில் கொண்ட வல்வை முத்துமாரி
கண்டம் கண்டமாக அனுப்பி வைத்தாய் தாயே
உன் கருணையுடன் வாழுகின்றோம் மாரி
சித்திரையில் பேய் பிசாசு கட்டி வைத்து கொடியேற்றும் தாயே
சித்தரை பெர்ணமியில் அயலவர்க்கும் அருள் செய்யும் மாரி.
வாடி வாடி கோடி மாரி வல்வை முத்துமாரி
கோடியாக் கரையயிலிருந்து வந்த எங்கள் முத்துமாரி
வத்தையிலே வந்தவளே மகாமாரித் தாயே
வல்வையரின் குலதெய்வம் கோடிமாரித் தாயே
வாடி வாடி கோடி மாரி வல்வை முத்துமாரி
எங்க முத்துமாரி தங்கமுத்துமாரி அன்னைமுத்துமாரி
உலகமெல்லாம் கோயில் கொண்ட வல்வை முத்துமாரி
உன் குளிர்;த்தி நாளில் கற்புர தீபம் ஏற்கும் மாரி
வல்வையர்கள் பண்புக்கு பணிந்தவர்கள் தாயே
உன் அருளால் குனிந்து வாழ்ந்ததில்லை மாரி
வல்வை மண் மிதித்தவர்களை வாழ்த்தி விடு தாயே.
தாயே மாரி சரணம் சரணம்
தாசிந்தால் மணல் தாயே சரணம்
மகா மாரித்தாயே தாயே சரணம்
கோடியாக்கரை கோடிமாரி சரணம்.
ஆக்கம்
சோமசுந்தரம் செல்வச்சிவம் தெய்வச்சந்திரன்
17.04.2017