31 ஆம் நாள் நினைவஞ்சலி
அமரர் தேசோமயானந்தம் அமரசிகாமணி
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட 17.01.2017 அன்று இறைபதமடைந்த அமரர் தேசோமயானந்தம் அமரசிகாமணி அவர்களின் 31 ஆம் நாள் நினைவஞ்சலி திருகோணமலையில் அவரது இல்லத்தில் இன்று நடைபெறுகின்றது. இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்