மரண அறிவித்தல் அமரர் தேசோமயானந்தம் அமரசிகாமணி

0
932 views

மரண அறிவித்தல்


அமரர் தேசோமயானந்தம் அமரசிகாமணி

பிறப்பு : 30.09.1039                  இறப்பு : 17.01.2017

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தேசோமயானந்தம் அமரசிகாமணி அவர்கள் 17.01.2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற தேசோமயானந்தம் புஸ்பகாந்தியம்மா அவர்களின் மூத்த மகனும் பத்மலோஜினி அவர்களின் அன்புக்கணவரும் பத்மா, அமரா ,புஸ்பா ,பிறேமா, சுபா, ஜீவன், செல்லம் ,ஆனந்தன், அருள், ரஞ்சா ஆகியோரின் பாசமிகு தந்தையும் காலஞ்சென்ற பாலச்சந்திரமூர்த்தி காலஞ்சென்ற விஜயகுலசிங்கம் ,லிங்கராசா ,மோகனதாஸ்ப,த்மநாதன், கோமளா ,துரை ,பவானி, தனுஷா ,ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் தேவசிகாமணி, நடனசிகாமணி, புத்திரசிகாமணி ,கமலவேணி ,கிருஷ்ணவேணி ,விமலவேணி ,யோகசிகாமணி, வசந்தவேணி, நீலவேணி, சத்தியவேணி ,காலஞ்சென்ற உத்தமசிகாமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் வனசாட்சி அவர்களின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் தகனக்கிரியைக்காக 20.01.2017 அன்று காலை 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்திலிருந்து இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here