வல்வையின் புருஸ்லீ அகிலன் கருணாகரன் ஜரோப்பிய கராட்டியில் மீண்டும் தங்கம் வென்றார்

0
585 views

வல்வெட்டித்துறையை சேர்ந்த இங்கிலாந்தில் வசிக்கும் திரு. திருமதி கருணாகரன் கவிதா தம்பதிகளின் புதல்வன் (வல்வை புளுசின் முத்த விளையாட்டு வீரர் திரு.அ.கதிர்காமலிங்கம் அவர்களின் பேரன்) செல்வன்.அகிலன் கருணாகரன் இத்தாலி நாட்டிலே 13.10.2016 – 16.10.2016 வரை ஐரோப்பிய ரீதியில் இடம்பெற்ற கராத்தே போட்டியில் 26 க்கும் மெற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2150 போட்டியாளர்கள் பங்குபற்றிய போட்டியில் தங்கம் வென்றார். இவர் குழு ரீதியான Kata  போட்டியில் வெள்ளி பதக்கமும், Kumite  போட்டியில் வெண்கலப் பதக்கமும் பெற்றுக் கொண்டார்.

ஆகிலனின் முயற்சியும், பயிற்சியும், ஆசான் கணேசலிங்கம் அவர்களின் நெறிப்படுத்துதலுமே இவ் வெற்றிகளுக்கு முக்கிய காரணம் ஆகும்

In the European Championship that took place in Italy from 13th to 16th October 2016, with over 2150 competitors taking part from over 26 countries, Agilan got gold in kata becoming a European Champion again. He also got silver in team kata and bronze in team kumite.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here