மாட்டு பண்ணை வைத்து சிறப்புகள் பெற்று வரும் வல்வையை சேர்ந்த ராஜமோகன் தம்பதியினர்.

0
1,611 views

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்ட அழகரெத்தினம் ராஜமோகனும்,திருமதி விசாகரஜனி ராஜமோகனும் இணைந்து திருச்சியில் நடாத்தி வரும் மாட்டுப் பண்ணையை பலரும் புகழும் வண்ணம் நடாத்தி வருகின்றனர். அவர்களை வாழ்த்துகின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here