பிறப்பு-07.01.1940. இறப்பு– 07.08.2023
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சென்னை விடுதலைஇல்லம் சாலிக்கிராமத்தை வாழ்விடமாகவும் கொண்ட
வைரமுத்து இரத்தினசிகாமணி அவரகள் அவுஸ்திரேலியாவில்காலமானார்கள்.
அன்னார் பவளக்கண்மணியின்அன்புக்கணவரும் ரவிக்குமார் இராஜ்குமார். கவிதாவின் அன்புத்தந்தையுமாவார்கள்
அன்னார் அன்பழகன் மாலினி சங்கீதாவின் மாமானாருமாவார்கள்.
அன்னார் ஆதவன் வெண்ணிலா. ஓவியா நித்தியா. ஆதித்தன்இனியவன். இன்பன் ஆகியோரின் பேரனுமாவார்கள்.
அன்னாரது ஈமக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர்அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும்ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்கள்
தொடர்புகளுக்கு:
ரவிக்குமார். 0044 7984987667
ராஜ்குமார். 0061 438242565
அன்பழகன். 0044 7703832805