மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது வடமாகாண பெண்கள் கபடி அணி

0
881 views

45 ஆவது தேசிய விளையாட்டு விழா நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு அங்கமான கபடி போட்டியில் எமது வடமாகாண பெண்கள் அணி மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது.
வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கும் அவர்களின் பயிற்றுவிப்பாளர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here