இக் கோயிலின் சூரஷம்கார விழா இலங்கை வாழ் மக்களால் நடத்தப்படுகிறது. இக்கோயிலை சுற்றிய பகுதிகளில் வல்வெட்டித்துறை மக்கள் பலர் வாழ்ந்து வருகின்றனர். இக்கோயிலின் திருப்பணிகளில் வல்வை மக்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
இக் கோயிலின் சூரஷம்கார விழா இலங்கை வாழ் மக்களால் நடத்தப்படுகிறது. இக்கோயிலை சுற்றிய பகுதிகளில் வல்வெட்டித்துறை மக்கள் பலர் வாழ்ந்து வருகின்றனர். இக்கோயிலின் திருப்பணிகளில் வல்வை மக்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.