வல்வை தீருவில் புட்டணி சித்தி விநாயகர் ஆலய சார்வரி வருட மகோற்சவமானது இன்று 18.02.2021 காலை 10.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்று 27.02.2021 அன்று தீர்த்தோற்சவத்துடன் மகோற்சவம் நிறைவடையும்.
வல்வை தீருவில் புட்டணி சித்தி விநாயகர் ஆலய சார்வரி வருட மகோற்சவமானது இன்று 18.02.2021 காலை 10.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்று 27.02.2021 அன்று தீர்த்தோற்சவத்துடன் மகோற்சவம் நிறைவடையும்.