09.08.2019 அன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்ட, வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குமார் ஆனந்தன் (ஆழிக் குமரன்) நினைவு நீச்சல் தடாகம் தற்போது பராமரிப்பு எதுவுமற்ற நிலையில் குப்பைகளால் நிறைந்து நுளம்புகள் பெருகும் அபாயம் நிறைந்து காணப்படுகின்றது.
தற்போது












