கவனிப்பாரற்று காணப்படும் ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகம்

0
854 views

09.08.2019 அன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்ட, வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குமார் ஆனந்தன் (ஆழிக் குமரன்) நினைவு நீச்சல் தடாகம் தற்போது பராமரிப்பு எதுவுமற்ற நிலையில் குப்பைகளால் நிறைந்து நுளம்புகள் பெருகும் அபாயம் நிறைந்து காணப்படுகின்றது.

 

 

தற்போது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here