வல்வை தீருவில் தங்கராசா தங்கமணி குடும்பத்தினரால் தீருவில் வயலூர் முருகனுக்கான புதிய தேர் செய்யும் வேலையின் ஒரு பகுதியாக நேற்று 11.12.2019 நட்டுப்பார் (பூதப்பார்) தேர் கோர்க்கும் பூசை இடம்பெற்றது.
வல்வை தீருவில் தங்கராசா தங்கமணி குடும்பத்தினரால் தீருவில் வயலூர் முருகனுக்கான புதிய தேர் செய்யும் வேலையின் ஒரு பகுதியாக நேற்று 11.12.2019 நட்டுப்பார் (பூதப்பார்) தேர் கோர்க்கும் பூசை இடம்பெற்றது.