வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகிகள் விபரங்கள் & காணொளி

0
1,212 views

வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) ஆண்டுப்பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகிகள் தெரிவும் நேற்று( 07.01.2018)  சிறந்த முறையில் நடைபெற்றது

அக வணக்கத்துடன் ஆரம்பமான பொதுக்கூட்டம்,  2017ம் ஆண்டின் நிர்வாகசபையினர் தங்கள் கணக்கறிக்கையுடன் தாயகம் நோக்கிய செயற்பாடுகளையும் விரிவாக எடுத்துரைத்தனர்.
கடந்த 3 வருடங்களாக இவ் நிர்வாகத்தினர் சிறந்த முறையில் வல்வை நலன்புரிச் சங்கத்தினை வழி நடத்திச் சென்றமைக்காக பொதுக்கூட்டத்திற்கு சமூகமளித்தவர்களினால் பாராட்டப்பட்டனர். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தெரிவு நடைபெற்றது

2018ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் விபரங்கள்

தலைவர்  –   தவராஜசிங்கம் உதயணன்

செயலாளர் –   ஷர்மிளா ஜெகன்மோகன்

பொருளாளர் –  நடராஜா உதயகுமார்

உதவிச் செயலாளளர் –  சுப்பிரமணியம் வினோத்

உதவிப் பொருளாளர் –   தேவசிகாமணி ஆனந்தகுமரன்

நிர்வாக உறுப்பினர்  –    கௌசீகரன்   சிவானந்தம்

கல்வித்துறை ஒருங்கிணைப்பாளர்  –   சிவநேசன் சிவலீலன்

கல்வித்துறை உறுப்பினர்   –   சூரியலிங்கம் ரமேஷ்

விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் –     சத்தியசீலன் குமார்

விளையாட்டுத்துறை உறுப்பினர்       – கனகசபாபதிப்பிள்ளை சண்முகபாலன்

நலன்புரியும், கலை, கலாச்சாரமும் ஒருங்கிணைப்பாளர்  –  குழந்தைவடிவேல். பிறேம்குமார்

நலன்புரியும், கலை ,கலாச்சாரமும் உறுப்பினர்கள்  –    மீனாட்சிசுந்தரம்
பாலசுந்தரம் , ரெட்ணசிகாமணி , தாமோதரம்பிள்ளை சண்முகதாஸ்

புதிய நிர்வாகிகள் தெரிவுடன் பொதுக்கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here