தீருவில் வயலூர் முருகன் ஆலயத்திருவிழா அன்னதான உபயகாரர்களின் உதவி மூலம் வன்னியில் உள்ள இரண்டு குடும்பத்தினருக்கு
1.ரமேஷ்குமார் முகுந்தினி குடும்பம்
ரச்சியா (12)
கண்ணன் (11)
2. இந்து மதி குடும்பம்
சுயன் (12)
சுலக்சன் (11)
தீருவில் தங்கராசா தங்கமணி ஞாபகார்த்த அன்னதான மடத்தில் வைத்து உடுப்புக்கள் வழங்கப்பட்டன.









