திருமதி சத்தியசீலன் ஜெயலஷ்சுமி ( அம்மன்கிளி) அவர்கள் நேற்று (18.01.2024 ) இந்தியா திருச்சியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (20.01.2024 )சனிக்கிழமை திருச்சி ஒயாமாரி மயானத்தில் காலை 10.00மணிக்கு நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர் மற்றும் நண்பர்கள அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்









