
அன்னை மடியில் 10/06/1922 இறைவன் அடியில் 12/06/2023
அமரர் திருமதி கணேசபாக்கியம் செல்லத்தம்பி காட்டுவளவுவல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் திருகோணமலை, இந்தியாவை வதிவிடமாகவும் தற்போது இலண்டனில் வசித்துவந்தவருமாகிய திருமதி கணேசபாக்கியம் செல்லத்தம்பி12/06/2023அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார். அன்னார்காலஞ்சென்ற செல்லத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்–அம்மாள் ஆகியோரின் அன்புமகளும்காலஞ்சென்றவர்களான தம்பிஐயா– பொன்னம்மாள்ஆகியோரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்வநாச்சியாரின்மைத்துனியும் ஆவார். அன்னார்நித்தியலக்சுமி(செல்வம்–இலண்டன்), செல்வானந்தன்(குமார்–சிங்கப்பூர்),வரலட்சுமி(கலா–இலண்டன்)ஆகியோரின்அன்புத்தாயாரும் காலஞ்சென்ற சண்முகானந்தன், மற்றும்யசோதா(சிங்கப்பூர்),மகேந்திரநாதன் (பபி–இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் காலஞ்சென்ற சுதரஸ்அம்பிகையின் மாமியாரும், நடனகுருசாமியின் சின்னம்மாவும்ஆவார். அன்னார் ரவீந்திரன்–மீரா, நரேந்திரன் –தீபா, பாமினி–கிருஷ்ணகுமார், மிருணாளினி–சிறிதரன், சரவணன், கலைவாணி, வினோத்–திலீபனா,மனோஜ்–டனுசா, விவேக்–ஆஸ்தா,மதுமிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்ஆவார். நிலா, மேகா, சூர்யா,நிவேதிதா, நிகிலன், மயூரன், செந்தூரன், நிவேதா,நேத்ரா, கரீஷ்மா, விகான், ஷ்ரேயா,தாராஆகியோரின் ஆசைப்பூட்டியும் ஆவார். இவ்வறிவித்தலைஉற்றார்உறவினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன்கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்







