வல்வெட்டித்துறை ஊறணி கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலம் சற்றுமுன்னர் கரையொதுங்கியுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.
சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வல்வெட்டித்துறை ஊறணி கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலம் சற்றுமுன்னர் கரையொதுங்கியுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.
சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.