முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்ம சாந்திப் பிராத்தனையும்

0
579 views

முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்ம சாந்திப் பிராத்தனையும்

அமரர் திரு கோணேசபிள்ளை சுந்ததரலிங்கம் ( மேத்திரியார்)

மலர்வு _ 09.06.1935                  மறைவு _25.01.2017

25.01.2017 அன்று அமரத்துவம் அடைந்த எங்கள் அன்புத் தெய்வத்தின் முதலாம் ஆண்டு நினைவு கூறலும் , ஆத்மா சாந்தி பிராத்தனையும் அதனை தொடர்ந்து மதிய போசனமும் அன்னாரது இல்லத்தில் 14.01.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது .இந்நிகழ்வில் உற்றார் , உறவினர் நண்பர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம் .

தகவல்
குடும்பத்தினர்
0094 773107822

A.G.A லேன் , VVT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here