கலாநிதி. த .கலாமணி அவர்களின் மூன்று நூல்களான எம்மவர்கள் இ பூதத்தம்பி தெளிதல் ஆகியவற்றின் வெளியீடு யாழ் தேவரையாளி இந்துக்கல்லூரி மண்டபத்தில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை உப அதிபர் திரு லலீசன் அவர்களின் தலைமையில் 13.12.2016 அன்று நடைபெற்ற பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில