கப்பலுடையவர் தெப்பத்திருவிழாவிற்காக அணையின் படிகள் அமைக்கும் பணியும், கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வுகளும்

0
704 views

 

நாளை 15.08.2015 மாலை நடைபெறவுள்ள கப்பலுடையவர் தெப்பத்திருவிழாவின் போது சுவாமி கடலினுள் செல்லுவதற்கு ஏதுவாக அணையின் ஒரு பகுதியின் படிக்கட்டுக்கள் அமைக்கும் பணி பூர்த்தியடைந்துள்ளது. அத்துடன் கடற்கரையை அழகுபடுத்தும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here