.
வல்வெட்டித்துறை நெடியகாடு தெனி ஒழுங்கை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமப்படுகின்றனர் . அப்பகுதி மக்களுக்கு எந்த ஒரு நிவாரணப்பணிகளும் கிடைக்கவில்லை என்று மிகவும் வருந்துகின்றனர்
காற்றுடன் கூடிய மழை காரணாக வல்வையில் பல வீட்டுத்தொலைபேசிகள் செயல் இழந்துள்ளன.